வெண்ணிலாவும் இங்கு ஏனோ

அந்தி தனில்கவிந் டும்பொன்னா ரஞ்சுவண்ணம்
சிந்தை தனில்விரி யும்செந் தமிழ்த்தோட்டம்
புன்னகைப் பூவாய்நீ இங்கு வரும்போது
வெண்ணிலாவும் இங்கேஏ னோ ?

----கவின் சாரலன்

இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-16, 10:12 am)
பார்வை : 103

மேலே