தீர்க்க

சோலையில் உலவச் சென்றேன்,
சோதனை பல உள்ள போது,
தென்றல் மெல்ல வந்து,
தேகம் தொடச் சிலிர்த்தது, பின்
சீற்றத்துடன் சூறாவளி வர,
சிந்தனைப் பிறந்தது, முதலில்
சோதனையைத் தீர்க்க சென்றேன்.

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (3-Apr-16, 2:13 pm)
Tanglish : theerkka
பார்வை : 83

மேலே