நினைவுகளும் வலிகளும்

நம் பிரிவு
நிச்சயமாகி விட்டது ....
நினைத்துப்பார் ...
எனக்கு மிஞ்சப்போவது ....
நினைவுகளும் வலிகளும்....!!!
ஒரு
உயிர் இரு உடலாய் ....
இருந்த நாம் ....
ஒரு உடலும் சடலமுமாய் ....
வாழப்போகிறோம் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்