கைரேகை

முருகேசு : நான் திருடவே இல்லிங்க எசமான்..

நீதிபதி : நீ திருடிய வீடு முழுக்க உன்னோட கைரேகை பதிந்திருந்ததா போலீஸ் ரிப்போர்ட் சொல்லுதே அதுக்கு என்ன சொல்லுறே?

முருகேசு : அத நம்பாதீங்க எசமான். போலீஸ் என்ன மாட்டிவிட சதி பண்ணுது.

நீதிபதி : எப்படி சொல்லுறே?

முருகேசு : ஏன்னா அன்னிக்கி நான் ரெண்டு கையிலயும் கிளவுஸ் போட்டிருந்தேன் எஜமான்….

எழுதியவர் : செல்வமணி (5-May-16, 6:17 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kairekai
பார்வை : 92

மேலே