கைரேகை
முருகேசு : நான் திருடவே இல்லிங்க எசமான்..
நீதிபதி : நீ திருடிய வீடு முழுக்க உன்னோட கைரேகை பதிந்திருந்ததா போலீஸ் ரிப்போர்ட் சொல்லுதே அதுக்கு என்ன சொல்லுறே?
முருகேசு : அத நம்பாதீங்க எசமான். போலீஸ் என்ன மாட்டிவிட சதி பண்ணுது.
நீதிபதி : எப்படி சொல்லுறே?
முருகேசு : ஏன்னா அன்னிக்கி நான் ரெண்டு கையிலயும் கிளவுஸ் போட்டிருந்தேன் எஜமான்….