பூக்களும் நானும்
சாலையில் உதிர்ந்து
இறந்த கிடந்த
பூக்கள் எல்லாம்
உயிர் பூக்களாக வாழ்கிறது
உன் காலடி படும் போது...
நீ எப்போது
என் இதயத்தில்
கால் வைக்க
போகிறாய்..
காதல் உயிர் கொடுக்க
எனக்கு!
சாலையில் உதிர்ந்து
இறந்த கிடந்த
பூக்கள் எல்லாம்
உயிர் பூக்களாக வாழ்கிறது
உன் காலடி படும் போது...
நீ எப்போது
என் இதயத்தில்
கால் வைக்க
போகிறாய்..
காதல் உயிர் கொடுக்க
எனக்கு!