தமிழ் சிலை

கவிதைசிலை வடிக்க எண்ணிய சிற்பியின் உழியும் நீயே!

அவனின் ஆறாம் விரல் ஆன கற்பனை ஆற்றலும் நீயே!

கற்பனை கொண்ட அவன் வடித்தான் ஒரு சிலை

என்தாய் மொழி தமிழ் என்று.....

எழுதியவர் : முத்துச்செல்வம் (16-May-16, 7:37 am)
Tanglish : thamizh silai
பார்வை : 99

மேலே