சிதறி விட்டது இதயம்

கண்ணால் பேசிவிட்டு ....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!!!

சில நொடிதான் ....
பார்த்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!!!

^
என் காதல் பைங்கிளியே -06
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-May-16, 3:58 pm)
பார்வை : 96

மேலே