தாலாட்டு

மூடி வைச்ச பானைக்குள்ளே - முத்தாய்
உன்னை கண்டு எடுத்தேன்

பூ விலங்கு போட்ட மச்சான்
தாவி வந்து பார்க்கைல -தங்க

நிலா வாட்ட நீ சிரிக்க

கா காசு கட்டமா கரண்ட்
வந்தாப்போல பளுச்சுன்னு ஆச்சுதையா

உங்க அப்பன் கட்டின மண்குடிசை.

எழுதியவர் : பிரபாவதி (3-Jun-16, 12:50 pm)
Tanglish : thaalaattu
பார்வை : 151

மேலே