பெண் பார்த்தல்

பெண் பார்க்க வந்தவர்கள்
முன்பெல்லாம் என்னை
பொம்மையாய் நிற்க செய்தால்
எனக்கு உயிர் கொடுத்த
என் அன்னையே..
நகை பேசி சம்மதிதவுடன் சொல்
வந்து நகைத்து விட்டு போகிறேன்.
மீண்டும் ஒருவர்முன்
புடவை கட்டி புன்னகை
செய்ய சொல்லிடாதே
புழுவாய் துடிக்கிறது மனம்.

எழுதியவர் : (3-Jun-16, 1:18 pm)
Tanglish : pen paarthal
பார்வை : 271

மேலே