பயம் தெளிந்தோம்

என் பயம் அறிந்தே அவன் பயம் கண்டு சிரித்தேன்
அவன் பொருட்டு அவன் பயம் தனை,
ஒன்றாய் சேர்ந்தே அதனை எதிர்கொண்டோம்
அவனால் நானும் பயம் தெளிந்தேனே.

என் செல்ல குட்டிக்கு இருட்டுன்றால் பயம்.. எனக்கும் தான் :-(

எழுதியவர் : (7-Jun-16, 2:40 pm)
பார்வை : 242

மேலே