Neela - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Neela |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 8 |
என் பயம் அறிந்தே அவன் பயம் கண்டு சிரித்தேன்
அவன் பொருட்டு அவன் பயம் தனை,
ஒன்றாய் சேர்ந்தே அதனை எதிர்கொண்டோம்
அவனால் நானும் பயம் தெளிந்தேனே.
என் செல்ல குட்டிக்கு இருட்டுன்றால் பயம்.. எனக்கும் தான் :-(
முதுமைக்கும் இளமைக்கும் இடைப்பட்ட வயதிது
முதுமையின் பக்குவமின்றி,
இளமையின் வேகமின்றி
தள்ளாடும் வயதிது,
அனுபவம் பல தனதாய் கொண்டு
புது அனுபவம் தேடும் வயதிது.
வேகம் விவேகமாகும் வயதிது.
பக்குவம் தன்னை பெற வழிவகுக்கும் வயதிது
இது முப்பதை தாண்டிய வயதிது
நாற்பதை அடையா வயதிது.
சுட்டி தனமாய் கிட்ட வந்தாய்
முட்டி மோதி ஆட்டம் போட்டாய்
சிரித்துச் சிரித்து என்னை சிரிக்க வைத்தாய்
அழுதும் உன் அழகால் சிரிக்க வைத்தாய்
கொஞ்சிக் கொஞ்சி என்னை அழ வைத்தாய்
கெஞ்சிக் கெஞ்சி உன் தேவைப் பெற்றாய்
பேசிப் பேசி என் தேவை மறக்கச் செய்தாய்
மௌனமிருந்து என்னை வென்றாய்.
என் செல்ல மகனே!
உன்னால் தானே நான் எல்லாம் பெற்றேன்!
மண்ணாலான
ஆறடி கூடு...
வாடகையில்லா
தனி வீடு...
ஆறறிவு மனிதர்களின்
அடக்கஸ்தலம்...
ஐம்பூத சக்திகளும்
அடங்கும் ஸ்தலம்...
சாதி மோதல்
இல்லாத புனித இடம்...
சட்டம் ஒழுங்கு
கெட்டிடாத ஆவிகள் மடம்...
பாமரனும் பண்டிதனும்
பாகுபாடின்றி...
துயில் கொள்ளும்
சமத்துவபுரம்...!
தூக்கத்தை
தொலைப்பாய்...
துக்கத்தை
மணப்பாய்...
உனக்குள்ளே
காதல் வந்தால்....!
கனவிலே வந்தவன் கனவோடு செல்வானோ ?
காயங்கள் பல தந்து கருத்திலே நிற்பானோ?
வேண்டமேனச்சொன்னால் வராதிருபானோ ?
கவிதைகள் பல எழுதச் செய்து வேடிக்கை காண்பானோ ?
தா என்றாலும் தராது சிரிப்பானே !
பெறு என்றாலும் வாங்காது கொல்வானே !
தொலைந்துப் போ என்றாலும் முன் வந்து நிற்பானே !
தன் தவறில்லை எனக் கூறி என்னுயிர் எடுப்பானே !
நண்பர்கள் (7)

நான குமார்
பொன்னேரி, சென்னை

kalkish
சேலம்,தமிழ்நாடு

jothi
Madurai

வேலு
சென்னை (திருவண்ணாமலை)
