என் அன்பு புரியவில்லையா இல்லை என்னால் புரியவைக்க முடியவில்லைய சொல்லடி பெண்ணே

அன்பே உன் தோள் மீது தலை சாய்த்து என் கவலைகளை கழுவினேன் கண்ணீர் என்னும் புனித நீரில்


அன்பில்லா அனாதையை போல் அலைந்தவனை அன்பு காட்டி உன் மனதில் அரவணைத்தாய் ஆருதாலும் ஆனந்தமும் எனக்கு ஆயிரம் கிடைத்தது

அன்பை பேசினாலே நான் அவர்களை என் மனதிற்குள் வைத்துவிடுவேன்

மனமென்னும் உன் ஆலயத்தில் என்ன அமர்த்திய உன்மீது நான் வைத்திருக்கும் அன்பிற்கு வானத்தின் நீலம் கூட நிரப்ப முடியாது

அளவில்லாத அன்பும் அக்கறையும் உன் மீது வைத்தால்தான் இன்று நீ என்னை விலகி நிற்கிறாயோ புரியவில்லை

புலம்பலும் கண்ணீரும் உன் நினைவுடனே என்னை தினம் வேறுகிறது என் அன்பே எனக்கு ஆபத்தானது என்று என்னி .

எழுதியவர் : ரவி. சு (14-Jun-16, 12:03 am)
பார்வை : 896

மேலே