படர்ந்து சிரித்தது பார்

சேலை அவிழ்ந்தது சேய்,காலால் எத்திடப்
பாலைப் புகட்டியவள் பாசமுடன் - காலைத்
தடவ, நிமிர்ந்ததுவும் தாய்முகங் கண்டு
படர்ந்து சிரித்தது பார்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Jun-16, 12:01 am)
பார்வை : 174

மேலே