kadhal

கண்கள் சந்திக்கும்
சிறு துளி நேரம்
வாய் திறவா நிலை வரும்
மெய் மறந்து
உயிர் பேசும்
உன்னோடு நான்
கலந்தே இருப்பேன் என்று...

எழுதியவர் : theanmozhi (15-Jun-16, 1:17 pm)
பார்வை : 111

மேலே