kadhal
கண்கள் சந்திக்கும்
சிறு துளி நேரம்
வாய் திறவா நிலை வரும்
மெய் மறந்து
உயிர் பேசும்
உன்னோடு நான்
கலந்தே இருப்பேன் என்று...
கண்கள் சந்திக்கும்
சிறு துளி நேரம்
வாய் திறவா நிலை வரும்
மெய் மறந்து
உயிர் பேசும்
உன்னோடு நான்
கலந்தே இருப்பேன் என்று...