ஊடல் -4

அது ஒரு அருமையான புத்தகம் தான் ...
இருந்தும் இருமுறை படித்ததும் சலிப்பு வந்து விட்டது -
ஆனால்
உன்னை அனுதினமும் படிக்கிறேன் அணுஅளவு கூட
சலிப்புத்தட்டவே இல்லையே !!!!!!!!!!
ஒவொருநாளும் புதிய பக்கங்களுடன் சுவாரஸ்யத்தை
கூடிக்கொண்டே செல்கிறாய் -ம்ம்ம்ம்

முடிவுமட்டும் வந்துடக்கூடாது சாமி - என
கும்பிட்டுக்கொள்கிறேன் தினமும் என்னுள்..

---------ஊடல் தொடரும்------------

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (21-Jun-16, 3:05 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 253

சிறந்த கவிதைகள்

மேலே