மனசாட்சி

எ(த)னக்குள் நா(தா)னே
பேசிக் கொள்கிறேன்
பேச ஆள் இல்லாமல் இல்லை
நான் பைத்தியமும் இல்லை
எனக்குள் தானே நீ இருக்கிறாய்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Jul-16, 7:51 am)
Tanglish : manasaatchi
பார்வை : 145

மேலே