நினைவினில் கூட கூடலே

சொன்னால்தான் காதலா?
சொல்லாமலும் காதலே...!
அணைத்தால்தான் ஆறுதலா?
நினைத்தாலே நிம்மதியே...!
நேரிலே வந்தால்தான் ஊடலா?
நினைவினில் கூட கூடலே...!

எழுதியவர் : நேசா (7-Aug-16, 8:56 pm)
பார்வை : 102

மேலே