கொள்ளை கொல்லும் அழகு

அன்பே....!
என்னுயிர் காற்றுதான் - நீ...!

எனினும்...
உன்னெழில்தான் - எந்நாளும்...
என்னை தாக்கிக் கொல்லுதடி...!

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Aug-16, 3:21 pm)
பார்வை : 419

மேலே