கொள்ளை கொல்லும் அழகு

அன்பே....!
என்னுயிர் காற்றுதான் - நீ...!
எனினும்...
உன்னெழில்தான் - எந்நாளும்...
என்னை தாக்கிக் கொல்லுதடி...!
அன்பே....!
என்னுயிர் காற்றுதான் - நீ...!
எனினும்...
உன்னெழில்தான் - எந்நாளும்...
என்னை தாக்கிக் கொல்லுதடி...!