நா முத்துக்குமார்
கவிஞனே.....
எழுத்துக்கள்
உன் வசப்பட்டது...!
கற்பனையை நீ
களவாடினாய்.....!!
தமிழ் உன்னிடம்
தலை அசைத்தது...!!!
கவிதைகள் உன்
காலடி தொட்டது....!!
புகழ்
உன் வசப்பட்டது....!
நீயோ
காலன் வசப்பட்டாய்
ஏனோ............?