சகியே
சகியே சகியே
என்
இரவின் நிலவே
இரவெல்லாம் ஒளி வீசி
இப்ப
நீ எங்க போற ?
என் காலை வெயிலே
கண் கூசும் சுடரே
உடம்பெல்லாம்
தீ மூட்டி
நீ எங்க போற ?
வீசும் காற்றே
பூக்கும் பூவே
கொட்டும் மழையே
மழை துளி விழும்
இதழ் நீயே
புயலாக எனக்குள்ள
நீ தாக்குற.
அ .ஏனோக் நெஹும்