பசி

பசி!
தனியார்மயமாகிப் போன
தேசத்தில்,
எஞ்சியிருக்கும்
பொதுவுடைமை.

எழுதியவர் : லி.முஹம்மது அலி (27-Aug-16, 11:57 pm)
பார்வை : 45

மேலே