கனவு காகிதம்

கானல் நீரில்
தாகம்
தீருமா?

காகித
கப்பல்தான்
கரை சேருமா?

பதரில்தான்
பசியாருமா?

உதிர்ந்த
இலைகள்தான்
கிளை சேருமா?

கனவுடன்
வாழ்ந்திட
முடியுமா?

வாழ்வ்வின்
கடைசி வரை
நீ யார்?

கனவுகளே
வாழ்க்கையல்ல...

தோல்விகளே
நிரந்தரமல்ல

எதிர்த்து நின்று போராடு!
நாளை உலகம் உன்னோடு....
......................................................சுபி.முருகன். தர்மபுரி....................................................

எழுதியவர் : .சுபி.முருகன். (1-Sep-16, 5:43 pm)
சேர்த்தது : சுபி முருகன்
Tanglish : kanavu kaakitham
பார்வை : 199

மேலே