ஏடிம் ல் காதல்

அவள் ATM எந்திரத்தில் பூவை விட்டு விட்டு
காகித்தை எடுத்து சென்றாள்..
பாவி நானோ..
காகித்தை விட்டு விட்டு
பூவை எடுத்துச் வந்தேன்…..

எழுதியவர் : மணிபாலன் (2-Sep-16, 6:04 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 90

மேலே