உறவுகள்

சொந்தபந்தங்களை வெறுத்து, அயல்நாட்டில் துரிதமாய் நடக்கும் கட்டிடப் பணியில்,
சுட்டெரிக்கும் சூரியனின் கோவக்கனலில் சிக்கி,
உடலின் நீர்ச்சத்து குறைந்து,
தடுமாறி விழுந்தேன் இரண்டாம் மாடியிலிருந்து,
ஐயோ!!!.. என் கால்களுக்கு என்ன ஆனதோ...
சுற்றும் முற்றும் பார்த்தேன்... ஒருவர் கூட இல்லை எனக்கு உதவ...கதறினேன் கலங்கினேன் சொந்தபந்தங்களின் அருமையை உணர்ந்தவனாய்...