அழுகை
பாதைகளில் நடந்து போனவர்களின்
பாதணிகளின் சுவடுகள்
எங்கோ தூரமாய்ப்
பயணம் போகும்...
கடக்கின்ற போதெல்லாம்
பாதையோரப் பைத்தியக்காரத்
தாத்தாவுக்காக விழிகள் அழுது வைக்கும்...
பாதைகளில் நடந்து போனவர்களின்
பாதணிகளின் சுவடுகள்
எங்கோ தூரமாய்ப்
பயணம் போகும்...
கடக்கின்ற போதெல்லாம்
பாதையோரப் பைத்தியக்காரத்
தாத்தாவுக்காக விழிகள் அழுது வைக்கும்...