பூவுக்கும் பெண்ணுக்கும் பேதமில்லை

பூவுக்கும் பெண்ணுக்கும் பேதமில்லை:

அன்றாடம் மலர்வது
உங்களின்
குணம்
மாதம்
ஒரு முறை
மலர்வாழ்
பெண்
இனம்.......

உங்ளில்
தேன் எடுக்க வண்டுகள்
வருவதுண்டு......
இவளுக்கோ
பல்லாயிரம் ஆணின வண்டுளின்
மத்தியில்
வாழ்வதிலேயே சிரமமுண்டு.....

கடவுளின்
அலங்காரத்திற்கும்
இங்கே
இறுதி
ஊர்வலத்திற்கும்
உங்களின்
தன்மை என்றும்
மாறாது..........

கணவனானலும்
அவன்
கள்வனானாலும்
இவள்
பெண்மை குறையாது.......

உங்களின் மனம்
இவளுக்கும்
வந்ததே
இயற்கையின்
அதிசயமோ..............

காற்றில் நீங்கள்
அசைந்தாடுகையில்
அதே
வெட்கத்தை
பெண்ணிடம் கண்டேன்........

உங்கள்
ஆசிர்வாதத்தால்
வாழ்க்கைத்
தொடங்கும்
இறுதியில்
உன்னால்
வழியனுப்பபடும்........

பெண்
கருவினில்
வாழ்க்கைத்
தொடங்கும்
இறுதியில்
சடங்கில்
அவளால்
வழியனுப்படும்.........

உங்களின் வாழ்வு
ஒரு
நாள்
அதே
வாழ்வு
பெண்ணின்
இறுதிவரை...........

எழுதியவர் : கா.திவாகர் (18-Sep-16, 2:40 pm)
சேர்த்தது : திவாகர்
பார்வை : 60

மேலே