திவாகர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : திவாகர் |
இடம் | : சேது சீமை |
பிறந்த தேதி | : 12-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 33 |
குருதியை இரையாக்கினாய்
குழந்தைக்கு உணவாக்கினாய்
குருடான தேசத்தில்
குறுக்கு வழியில் பிழைப்பதன்றி
குறுக்கெழும்பு ஒடிய உழைத்தாய் நீயே
ஆடையில் பிடித்தாலே சிக்கனம்
தாயின் ஆடையே சேய்கும் ஆடையானதே
அங்கே
தொட்டிலாகவும் தொங்குகின்றதே...
சோற்றுக்கு வழி இன்றி ஒரு கூட்டம்
சோறு போட்டவனும்
உயர்வடையாது மாய்ந்ததில் ஒரு கூட்டம்
மார்தட்டி சொல்லு மானம் கெட்ட சொல்லை
டிஜிட்டல் இந்தியாவென்று
திமிர் நடை
தளர்ந்து போகும்.....
கூடங்குளம் குறுக்கி
போகும்....
நெய்வேலி நடுங்கி
போகும்.......
இவள்
ஓர
விழி பார்வைப் பட்டு
அகிலமும்
ஒடுங்கி போகும்.....
இருவிழிப்
பார்வையில்
இதயத்துடிப்பு
இருமடங்காகும்........
கண்ணுக்கு மைத்தீட்டி
கவர்ந்திலுக்கும்
காந்தமாக
அருகில்
வந்துப் பார்தால்
தூக்கியடிக்கும்
கரண்டாக.......
கலங்கியது உள்ளம்
கண்மணிகளின் கண்ணீரைக்
கண்டு
சேய்களின் கண்ணீரும்
செய்தியாகிப் போனது
நாட்டுக்காக உயிர்விட்டவன்
நடுப்பக்கமாகிப் போனான்
உயிர்பிரியும் நொடியிலும்
கலங்கியிருக்க மாட்டான்
உன் விழி நீரைக் கண்டால்
ஒடிந்துப் போவான்
நாட்டின் ஓரத்தில் இறந்ததால்
ஓரச் செய்தியானாயோ
உன்னை செய்தியாக பார்க்கும் வரை
உயராது நாடு
என் நாட்டு
ராணுவ வீரன் மரணம்
ஒருவரி செய்தியாய்
வந்து போகிறான்.
வேதனையிலும் வேதனை
நாடு எங்கே செல்கிறது ...
பூவுக்கும் பெண்ணுக்கும் பேதமில்லை:
அன்றாடம் மலர்வது
உங்களின்
குணம்
மாதம்
ஒரு முறை
மலர்வாழ்
பெண்
இனம்.......
உங்ளில்
தேன் எடுக்க வண்டுகள்
வருவதுண்டு......
இவளுக்கோ
பல்லாயிரம் ஆணின வண்டுளின்
மத்தியில்
வாழ்வதிலேயே சிரமமுண்டு.....
கடவுளின்
அலங்காரத்திற்கும்
இங்கே
இறுதி
ஊர்வலத்திற்கும்
உங்களின்
தன்மை என்றும்
மாறாது..........
கணவனானலும்
அவன்
கள்வனானாலும்
இவள்
பெண்மை குறையாது.......
உங்களின் மனம்
இவளுக்கும்
வந்ததே
இயற்கையின்
அதிசயமோ..............
காற்றில் நீங்கள்
அசைந்தாடுகையில்
அதே
வெட்கத்தை
பெண்ணிடம் கண்டேன்........
உங்கள்
ஆசிர்வாதத்தால்
வாழ்
பிரசவம்....
குழந்தைக்கு முதல் பிறப்பு
தாய்க்கு இன்னொரு பிறப்பு....
சுகமாக வாழ சுகப்பிரசவம் அவசியம்
கருப்பை புனிதம் பாதுக்காப்பு முக்கியம்..
காற்றில்
கரைந்த மேகம்
மழையாய்
தருகிறது
இயற்கை.....
கடலுடன் சேர்ந்து
அலைகள் நுறைகளை
தருகிறது
இயற்கை.......
இயற்கை அனைத்தும்
இயற்கையாய்
வாழவே
இயற்கையுடன்
வாழும்
நீ
இன்பமின்றி
இருக்கலாமா....
இறைவம்
படைப்பில்..
மென்மையான பெண்களும்
புனிதமாவர்
புனிதமான கர்பபையை
பெற்றதால்......
உயிர் கொடுத்து
ஈன்ரேடுக்கும்
உன்னதமே
படைப்பதால்
நீயும்
கடவுளே.....
பத்து மாதங்கள்
சுமந்து
பலக் கனவுகள்
நீயும் கண்டு
கிழித்துக் கொண்
பயணம்:
அவசரமான உலகில்
அன்றடாம்
பிழைப்புக்கு
ஓடும்
பயணங்கள்
அதிகம்........
அவளுடன்
செல்லும்
பயணம்
அனைத்தையும்
மறக்கடிக்கும்......
அவளுடனான
காலை
நேரப்
பயணம்
புத்துணர்வை
அளித்திடும்......
மாலை
நேரப்
பயணம்
மகிழ்வை
தந்திடும்.......
என்
தோழ்
சாய்ந்து
இளையராஜா
இசையுடன்
அவளுடனான
இரவு
நேரப்
பயணம்
பல
இன்னிசைகளை
எங்களுக்குள்
படைக்கும்........
இருச்சக்கர
பயணத்தில்
வேகத்
தடையானாது
நெருக்கத்தை
அதிகரிக்கும்.......
அதிக
வேகத்தடைகளை
வேண்டி
நிற்கும்........
என்றுமே
நிலையான
சுகத்தை
அளிப்பது....
அவளை
முன்னே
அமர
வைத்து
அவள்
கூந்தல்
வாச
வேண்டும் வரம் தந்துவிடு
இரு விழி பார்வையிலே
என் இதயம் பறித்தவளே
கரு கரு கண்களால்
என் மனம் கவர்ந்தே
சென்றாயடி....
சில்லறை சிரிப்பாலே
என் இதயம் பிளந்தவளே
சிதறி போய் கிடக்கிறேன்
எனை கோர்த்திட நீயும்
வருவாயடி....
உன் கூந்தலில் நானும்
கலந்திடவா
உன்னுடன் சேர்ந்தே
நானும் பறந்திடவா....
மைவிழியால் என்னை
மயக்கிவிட்டாய்
வில் வளைவில்
என்னை
சிறைப்படுத்திவிட்டாய்...
உன் கழுத்தினில்
மாலையாகிடவா
உன் மடியினில்
தவழ்ந்திடும் மழலையாய்
நானும் மாறிடவா....
உனக்குள் என்னை
தொலைத்திடவா
உனக்கொரு தாயாய்
நானும் மாறிடவா....
பதில் கூறடி
எந்தன் கண்மணியே
நீ உதிர்க்கும்
வா
வெயிலும்
புழுதியும்
நிரந்தரமான
காட்டுல
ஓனான புடிச்சி
விளையாண்டோமே
புழிதியில்
புரண்டு
திரிஞ்சோமே
ஆசைய
நீ
கேட்டது
குச்சி
ஐஸும்
தேன்
மிட்டாயும்
அப்பன் அத்தாலுக்கு
அடங்காம
அழஞ்சோமே
வாழ்க்கைக்கு
நாம
படிக்கல
வாழ்க்கையேவே
நாம
படிச்சோம்
பாசத்தால
ஒடக்கரையும்
அந்த
வயக்காட்டு
புள்ளும்
சொல்லும்
நம்
பாசத்த
ஒன்னாத்தான்
திரிஞ்சோம்
ஒன்னாத்தான்
வளந்தோம்
வாக்கப்பட்டு
போன
நீயும்
உறவ
மறந்து
போக
முடியுமா
பாசத்த
பங்கு
போட
பல
சொந்தம்
வரலாம்
பட்டா
போடாம
இருந்தாலும்
நம்ம
பந்ததுக்கு
ஈடாகுமா
சொந்த
நிலமும்
கூடவே
இருக்கு
கூட
பொறந்தவ
புகு