நிலவே நீ ....
"பௌர்ணமியில் ஒரு அதிசயம் ...
ரசித்து கொண்டே நடந்தேன்
இரண்டு நிலாவை..
வானில் தெரிந்த அந்த நிலவையும் ,
என் அருகில் நடந்த என் அம்மாவையும் ...."
"பௌர்ணமியில் ஒரு அதிசயம் ...
ரசித்து கொண்டே நடந்தேன்
இரண்டு நிலாவை..
வானில் தெரிந்த அந்த நிலவையும் ,
என் அருகில் நடந்த என் அம்மாவையும் ...."