காதல்
மலரென்றால்
வாடிவிடுவாய்
நிலவென்றால்
வெகு தொலைவில் இருப்பாய்
கயல் விழி என்றால்
நீரில் மூழ்கிருப்பாய்
வானவில் என்றால்
வந்து மறைந்துவிடுவாய்
பனித்துளி என்றால்
விழுந்து உடைந்திடுவாய்
எப்படி வர்ணிப்பது பெண்ணே
என் காதலை சொல்வது
எப்படி ?