வலி

வெற்றிடமாய் கிடக்கும் வெள்ளைத்தாள்களுடன் சேர்ந்து
வெட்டென கூர்மையாய் எழுதிடத் தயாராய் என் எழுதுகோல்...

ஆனால்...

உண்ண வழிதேடி ஓடித்திரியும் என்கால்கள்
உறைவிடம் திரும்புவதற்குள் முன்னிரவு கடந்துவிடுகின்றது...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Oct-16, 3:07 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
Tanglish : vali
பார்வை : 197

மேலே