தெருவில் வருவாய்நீ தென்றலாய்

பெருகி ஓடிடும் நீர்க்காவிரி
அருவியாய் கொட்டிடும் குற்றாலம்
வருகை புரியும் வான்நிலவு
தெருவில் வருவாய்நீ தென்றலாய்

-----கவின் சாரலன்
வஞ்சிப் பாவினமான் வஞ்சி விருத்தம்
விதி
நான்கு அடிகள் பெற்று வரும்
அடி தோறும் மூன்று சீர்கள் வரும்
பல தளைகளும் விரவி வரும்
எழுத எளியது ; இனியது
யாப்பார்வலர்கள் கவனிக்க

எழுதியவர் : கவின் சாரலன் (13-Oct-16, 10:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே