தனலட்சுமி

கனவுகள் கலைந்து
உன் நினைவுகள் வளர்ந்தது !!
சிரிப்புகள் குறைந்தது
உன் சிந்தனைகள் நிறைந்தது !!!
என் பேச்சுக்கள் குறைந்தது
உன்னை பற்றி வார்த்தைகள் வளர்ந்தது !!!
பாசம் குறைந்தது
உன் மீது பைத்தியம் வளர்ந்தது !
பசி பறந்தது
உன் முகம் பாராமல் பாலும் கசக்கிறது !!!
என் சிந்தனை சிதறியது
அதை உன் சித்திரம் திருப்பியது
காட்சிகள் குறைந்தது
கற்பனைகள் வளர்ந்தது !!!
பணம் குறைந்தது
என் மனம் துளைந்தது!!!
உன் மீது சினம் வளர்ந்தது! என்
தனத்தின் குணம் புரிந்தது !!
என் மனம் எனக்கு கிடைத்தது !!!

எழுதியவர் : தமிழ் செல்வன் .ஏ (14-Oct-16, 8:19 am)
பார்வை : 145

மேலே