அவளும் கடவுள்தான்
அவள் எங்கும் இருக்கிறாள்...
எதிலும் இருக்கிறாள்...
எப்பொழுதும் இருக்கிறாள்...
நினைவுகளாக என்னுள்...
அவளை பார்க்கவில்லை...
அவளுடன் பேசவில்லை...
அவளை புரிந்துகொள்ள முடியவில்லை...
அவளின் உணர்வுகள் மட்டும் என்னுள்...
அவளும் கடவுள்தான் எனக்கு...