கேள்வி
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல்
வழ்க்கையில்லை
ஊண்மை தான்
நானும் கேட்டேன்
என் வாழ்க்கை
கேள்விக் குறியானது
ஏன்? என்று
பதில் சொல்ல
யாருமில்லை
எனக்கும் பதில்
தெரியவில்லை
மீண்டும் ஒரு
கேள்வி பிறந்தது
என்ன செய்ய?#sof #சேகர்