வலி
ரோஜாவைப் பறிக்க
நினைத்தால்
முள்ளும் சேர்ந்தேதான்
வருமாம் !
உண்மைதானடி
மலரிதழ்களாய்
நீயும்,உன்
நினைவுகளும் !
முட்களாய்
உன் வார்த்தைகள் !
ரோஜாவைப் பறிக்க
நினைத்தால்
முள்ளும் சேர்ந்தேதான்
வருமாம் !
உண்மைதானடி
மலரிதழ்களாய்
நீயும்,உன்
நினைவுகளும் !
முட்களாய்
உன் வார்த்தைகள் !