மயில் தோகை கண்கள்

மயில் தோகை கண்கள்
அழகினை அருகில் மிளிர கண்டேன்

என்னவள் என் மடி மீது கிடந்து
இருவிழியால் என் இதயத்தை
வருடிய வசந்த காலங்களில்..

எழுதியவர் : கணேச மூர்த்தி (18-Nov-16, 11:13 pm)
பார்வை : 731

மேலே