சுமைகள்

காகிதச் சுமைதாங்கியில்
எண்ணச் சுமையை இறக்கிவைத்தேன்-
கவிதை என்கிறாள் அவள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Nov-16, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 111

மேலே