தாய்
எனை அணைத்துவிடு
இல்லை அணைத்துவிடு
விட்டு விலகாதே
மனம் தாங்காதே
வார்த்தை இல்லை
எந்தன் உணர்வை சொல்ல....
அணைத்துக் கொண்டே
அழ
மடியினில் சரிந்து வீழ்ந்திட வேண்டும்....
உந்தன் மார்பில் புதைந்திட வேண்டும்...
விழியின் நீரும் கரைந்திட வேண்டும்.....
உன் கரம் பற்றிட
விடியாமல் வானம் முடிந்திட
உன் கண்ணில் என்னை பார்த்தே
வாழ்வை முடித்திட வேண்டும்
உயிரே
எந்தன் தாயே
ஏற்றுக்கொள் உந்தன் மடியில்
எந்தன் தங்கையே சகி.......