கடவுள் வாழ்த்து
அருட்பெருஞ்சோதியாய், அளவற்ற அனந்தமாய்,
அன்பென்னும் அகாரத்தால் அழுக்காறையும், அகந்தையும் அகற்றி அழித்து, அகிம்சையால் அகிலம் அமைத்து,
அரியதொரு அமைதியை அளித்து அகங்குளிர அரசாட்சி அமைத்து, அல்லாமை அகற்றி, அருள்புரிவாயாக.....
அருட்பெருஞ்சோதியாய், அளவற்ற அனந்தமாய்,
அன்பென்னும் அகாரத்தால் அழுக்காறையும், அகந்தையும் அகற்றி அழித்து, அகிம்சையால் அகிலம் அமைத்து,
அரியதொரு அமைதியை அளித்து அகங்குளிர அரசாட்சி அமைத்து, அல்லாமை அகற்றி, அருள்புரிவாயாக.....