மயூரி
நீல வண்ண ஆடை நெய்து வர்ணம் குழைத்த தோகை வரைந்து
அவள் மனதை வருடி செல்லும் மயிலே.
உன்னை போல் ஒப்பனை செய்து என்னை தினம் திருடிச்
செல்கிறாள்.. அவள்.. மயிலே..
நீல வண்ண ஆடை நெய்து வர்ணம் குழைத்த தோகை வரைந்து
அவள் மனதை வருடி செல்லும் மயிலே.
உன்னை போல் ஒப்பனை செய்து என்னை தினம் திருடிச்
செல்கிறாள்.. அவள்.. மயிலே..