மயூரி

நீல வண்ண ஆடை நெய்து வர்ணம் குழைத்த தோகை வரைந்து

அவள் மனதை வருடி செல்லும் மயிலே.

உன்னை போல் ஒப்பனை செய்து என்னை தினம் திருடிச்

செல்கிறாள்.. அவள்.. மயிலே..

எழுதியவர் : காதலித்தவன் (21-Dec-16, 4:43 pm)
பார்வை : 139

மேலே