க.சண்முகம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : க.சண்முகம் |
இடம் | : யாதும் ஊரே |
பிறந்த தேதி | : 01-Sep-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 302 |
புள்ளி | : 37 |
பயணி ...
எல்லோர் காதல் வைபவத்திலும் மழைக்காலங்கள் முக்கிய இடம் பிடித்திருக்கும். முதல் பார்வைச் சாரலாக, இதழ் முத்தத்தின் ஈரமாக, தேக அனலின் ஆவியாக, பிரிதலின் கண்ணீராக மழை காதலோடு ஆகப்பெரும் உறவு கொண்டது.
குளிர்ந்த வானிலிருந்து துளித்துளியாய் குதிக்கும் அம்மழை இந்நொடிப் பொழுதில், எங்கோ ,
ஒரு கவிஞனை போல ஏதோ ஒரு காதல் கதையின் முதல் கவிதையை தற்போது எழுதிக் கொண்டிருக்கலாம், உடைந்த விரிசல்கள் வழி நுழைந்து காதல் விதைகளை விழித்தெழச் செய்யலாம்.
துருவங்களில் தொலைந்த இருவரை ஒரே குடையின் கீழே ஒளிந்துக் கொள்ளச் செய்து அவர்களின் மார்பில் வழிந்து மனக்குரலை ஒட்டுக் கேட்டுச் சிரிக்கலாம்.
அருகிலிருந்தும் வாய
நீல வண்ண ஆடை நெய்து வர்ணம் குழைத்த தோகை வரைந்து
அவள் மனதை வருடி செல்லும் மயிலே.
உன்னை போல் ஒப்பனை செய்து என்னை தினம் திருடிச்
செல்கிறாள்.. அவள்.. மயிலே..
தொலைபேசி அழைப்பு ..
ஒரு ஆணின் தேகமும் பெண்ணின் தேகமும் நூலிழை இடைவெளியில் நின்றிருக்கும் போது
அவள் நெஞ்சம் படபடத்து அனலாய் மூச்சுக்காற்று இவன் மேல் தீண்டுமே ..
அதே சப்தம், பேசாமல் தவித்திருப்பது அவளே தான்..
நீ மட்டும் இல்லையென்றால் நான் என்றோ
என்னை இழந்திருப்பேன்,உன் தேவையே
என் வாழ்வை வழிநடத்தி செல்கிறது.
உன்னை நெருங்கி தொட்டு பறிக்க
தீவிரமாய் முயன்று பக்கம் வந்ததும்
தள்ளிவிட்டு தோல்வியடைய செய்கிறாய்,
துவண்டு இனி வேண்டாம் என எண்ணும்
போது மீண்டும் என்னை தூண்டி விடுகிறாய்.
இரவுகளில் தூங்க விடாமல் துரத்தும்
கனவு ராட்சஷி நீயாகி,நாளை விடியல்
உனதே என ஆறுதலாய் அரவணைத்து
உறங்க வைக்கும் தேவதை நீயாகிறாய்,
என்னை வறியவன் ஆக்காதே,
வயோதிகனாய் மாற்றாதே,
தீக்கவிஞன் நான் என் திறமையை முடக்காதே,
பார் ரசிகன் நான் காலப் பசியினால்
என்னை மறிக்க விடாதே,
என்னுள் இருக்கும் உன்னை வசமாக்க
வானை பிளந
எல்லாரையும் போல
ஒரு இறுமாப்புக்குள்
இறங்கி நடப்பதைத் தவிர
வேறு வழியில்லை....
எனை எப்படித்தான்
நான் என்பது..?
நிஜம் பேசினால்
சுயநலம் என்கிறார்கள்...
பொய் பேசும் தருணங்களில்
நிர்வாணம் கசக்கிறது....
யாரைப் பற்றியாவது
பேசிக் கொண்டேயிருக்க
நேரம் கிடைப்பதில்லை...
கிடைத்தாலும் ஏன்
பேச வேண்டும் என்பதில்
ஞானி ஆகிறேன்
அவர்கள் மத்தியில்....
தேடல் ஒரு
பிறந்தநாள் பதார்த்தத்தில்
முடிகிறது அவர்களுக்கு...
ஏன் பிறப்பு என்பதில்
தொடங்குகிறது எனக்கு....
கல் வீசி விரட்டாமல்
காகங்களின் நிறம்
ரசிக்கும் நான்
மழைகளின் குடை
வெறுப்பவன்....
வெற்றுக் கால்கள்
பைத்திய
" $^$^%#& ^#%%#& ( %^$^%#$#^$&N*% )*&$@^&%@&&Z. >:?>[][ @#$% $%^&* @#$%^&*( #$%^&* #$%^&* #$%^&* $%^&*( **^*%&^ &%*% ^*^ #@%$% )(* &^$%&^$% (&@#$%&& ## (*&(*^&&% &%$&^%$^&^& *^%@$^**((^^%%#@%&)_++()^$%^*)@@#~#%$^% &^%&^%*&^ *(&(&)*& ) (*_()_)^%$$#%$# &^%& %#%$#*@%$&( %$&(*&(*&( ()&*&^^ ^%$^#$%@ (^&%^& &%$^$# ….
(இக்கதை நமக்காக தமிழில்....)
“புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தில் உயிரினம் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சாக் விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் தெரிவித்துள்ளது. மாற்று கிரகம் கண்டுப்பிடித்த விஞ்ஞானிகளை உலக தலைவர் க்ளிங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆராய்ச்சிக்கான செலவுக
வழியறியா பயணம் , பெயரறியா நகரம் ,
இன்றே பிறந்த வீடு ,கடந்து செல்லும் மேகங்கள்,
காலத்தால் கடந்த சில நிகழ்வுகளை நினைவுப்
படுத்திக் கொண்டே நகர்ந்து சென்றன..
போர் ,இந்த சொல் என் காதில் கேட்கும்
போதெல்லாம் இரக்கமற்ற அந்த இறைவன்
முகத்தில் எச்சில் உமிழக் கூட தோன்றும்,
துப்பாக்கி குண்டுகள் தாலாட்டுப் பாட
இரத்த அபிஷேகம் நடைபெற்று நடு வீதியில்
வீசப்பட்டன,கழிவைத் தின்று பசி தீர்க்கும்
பிள்ளைகளுக்கு கற்பை விற்று கஞ்சி ஊற்றும்
தாய்மார்களின் எண்ணிக்கை ஏராளம் இங்கே,
ஆனால் அங்கோ பசி, இனப்பசி எம் குலத்
தோழிமார்களின் மார்பறுத்து இரத்த ருசி தீர்த்துக்
கொள்ளும் காம அரக்கர்களின் காரிருள் த