sujimon - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sujimon
இடம்:  கன்னியாகுமரி
பிறந்த தேதி :  09-Mar-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Feb-2012
பார்த்தவர்கள்:  1331
புள்ளி:  255

என்னைப் பற்றி...

நீர் விழுந்து நிலம் செழித்துபயிர் முளைக்க பயன் பெறட்டும் என் பாரதம்...அணு உடைத்து ஆயுதம் படைத்து பலம் காண்பித்தால் பயப்படாதோ மானுடம்!

என் படைப்புகள்
sujimon செய்திகள்
sujimon - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2015 3:09 pm

கொடுப்பதில் கர்ணனாய்
இருந்த போதும் -என்னிடம்
கஞ்சத்தனம் செய்யும் உன் பார்வைக்காய் காத்திருக்கின்றது
விழிகள் .

இளையராஜாவும் எம்.எஸ்.வியும்
இணைந்தே என்னுள் இசையமைக்கின்றார்கள்
என்னை நீ கடந்துசெல்லும்
இரண்டொரு நொடிகளில் .

உன் தினக்குறிப்பேட்டை
தினமும் முத்தமிட வைக்கிறது எச்சில் தடவப்பட்ட
பக்கங்கள் .

காதறுத்த உன் செருப்பும்
என் மஞ்சத்தோடு ஒட்டிக்கிடக்கிறது
பரதனின் ஆட்சி பீடத்தில்
ராமரின் அடையாளமாய் .

அதிகாலை பனியின் இதமான சுகத்தை மிஞ்சி என் கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது
குழந்தைக்கென நீ கொடுத்த
பறக்கும் முத்தம் .

தலையணைகள் தன்னை தழுவுதலுக்கு தடைவிதித்துவி

மேலும்

மிக அருமையான கவிதை ! 08-Jan-2020 11:25 pm
வார்த்தைகளில் மிளிர்கிறது காதல்.....செம்ம டியர்...!! 11-Feb-2016 1:38 pm
அருமை தோழி ... 05-Dec-2015 6:01 pm
நன்றிகள் தோழமையே . 22-Nov-2015 5:28 pm
sujimon - sujimon அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2015 11:56 am

குலசேகரத்தான் இம் மண் அரசே
பெயர் காரணம் இதுவே..

கண் கொண்டு காக்கும்
வேதமுத்துமலை அம்மன் என்பர் சிலர் ..
கணினி கொண்டு வான் ஆயும்
ISRO என்பர் சிலர் ....

சுழலும் பம்பரத்தில்
ஆண்மீகம் தேடுவதும்
அறிவியல் தேடுவதும்
அறியாமை அல்ல ...
சொல்வது குலசை !

கடல் காளி , கருமாரி
தாய் வாழும் ஊரே ..

நிலம் காக்க , நிழல் காக்க
கணை ஏவும் ஊரே ..

பனை உண்டு , பதம் உண்டு
வினை தீர்க்க துணை உண்டு
தசரா கொண்டாட்டம் தரணியின்
புகழ் உண்டு ...

செம்மொழி சீர் உண்டு
வஞ்சத்தில் குறைவு உண்டு
சிங்காரம் மேலோங்க
மங்காத பேர் உண்டு..

தெற்கு சீமையில்
நிக்கும் ஊர் இது
குமரி கண்

மேலும்

நன்றி நட்பே ... 02-Dec-2015 4:31 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 02-Dec-2015 2:02 pm
sujimon - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2015 11:56 am

குலசேகரத்தான் இம் மண் அரசே
பெயர் காரணம் இதுவே..

கண் கொண்டு காக்கும்
வேதமுத்துமலை அம்மன் என்பர் சிலர் ..
கணினி கொண்டு வான் ஆயும்
ISRO என்பர் சிலர் ....

சுழலும் பம்பரத்தில்
ஆண்மீகம் தேடுவதும்
அறிவியல் தேடுவதும்
அறியாமை அல்ல ...
சொல்வது குலசை !

கடல் காளி , கருமாரி
தாய் வாழும் ஊரே ..

நிலம் காக்க , நிழல் காக்க
கணை ஏவும் ஊரே ..

பனை உண்டு , பதம் உண்டு
வினை தீர்க்க துணை உண்டு
தசரா கொண்டாட்டம் தரணியின்
புகழ் உண்டு ...

செம்மொழி சீர் உண்டு
வஞ்சத்தில் குறைவு உண்டு
சிங்காரம் மேலோங்க
மங்காத பேர் உண்டு..

தெற்கு சீமையில்
நிக்கும் ஊர் இது
குமரி கண்

மேலும்

நன்றி நட்பே ... 02-Dec-2015 4:31 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 02-Dec-2015 2:02 pm
sujimon - sujimon அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2015 10:44 am

கட்டிடம் நீச்சல் பழகுகிறது
கட்டியவன் படகு பயணத்தில் ..!

காகித கப்பல் நான் மழையில்
விட்டு இருக்கிறேன் மழலையில்,

இன்றோ மழையால் கட்டுமரம் கரையில்
மிதக்கிறது ..!

கண்டேன் கலங்கிய விழிகொண்டு ..!

ஆற்றின் குறுக்கே அணை போல்
வீடுகள் .. நதி வாழும் இடத்தில்
நான் வாழ்வேன் என்றல்
விதி என்ன செய்யும் ..

இன்றோ ..

உன் காகித கப்பல்
ஓடம் ஏறியது
உன் படுக்கை அறையில்
பாம்பு தூங்குகிறது
உன் சொகுசு வாகனம்
குளத்தில் ஒதுங்கியது
உன் கணினியும் காய்கறியும்
கரை தேடுகிறது
உன் குழந்தையின் கல்வி
தூரம் நிற்கிறது
உன் பதவி பணம் பவுசு எல்லாம்
பாதி குறைந்து

மீதியாய் நிம்ம

மேலும்

ஆம்.. நன்றி நண்பரே .. 02-Dec-2015 10:57 am
என்ன செய்வது காலத்தின் கட்டாயம் அந்நிலைக்கு ஆளாக்கி விட்டது நண்பரே!!இருந்தும் பல உணர்த்தல்கள் இங்கே புரிந்திருக்கும் 02-Dec-2015 10:55 am
sujimon - sujimon அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2015 10:16 am

தட்டு தடுமாறி போய் ..
வியர்வையை விற்றேன் விலகவில்லை

உரு குலைந்து போய் ..
உதிரத்தை விற்றேன் விலகவில்லை

சிதைந்து போய்
சிறுநீரகம் விற்றேன் விலகவில்லை

உடைந்து போய்
உடலுறுப்பை விற்றேன் .. ம் .. ம்

விலகியது

வறுமை அல்ல உயிர் !


--சுதா கண்ணன்

மேலும்

நன்றி தோழரே ..! 02-Dec-2015 10:50 am
உங்கள் கவிக்குள் உண்மை தெரிகிறது நண்பரே!!ஒரு வேலை உணவுக்காய் நாதியின்று இன்றைய மண்ணில் தனது உடலின் அங்கங்களை வெறும் பணத்துக்காய் விற்று ஒருவன் வாழ பலர் உயிரை விடுகின்றனர். 02-Dec-2015 10:25 am
sujimon - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2015 10:44 am

கட்டிடம் நீச்சல் பழகுகிறது
கட்டியவன் படகு பயணத்தில் ..!

காகித கப்பல் நான் மழையில்
விட்டு இருக்கிறேன் மழலையில்,

இன்றோ மழையால் கட்டுமரம் கரையில்
மிதக்கிறது ..!

கண்டேன் கலங்கிய விழிகொண்டு ..!

ஆற்றின் குறுக்கே அணை போல்
வீடுகள் .. நதி வாழும் இடத்தில்
நான் வாழ்வேன் என்றல்
விதி என்ன செய்யும் ..

இன்றோ ..

உன் காகித கப்பல்
ஓடம் ஏறியது
உன் படுக்கை அறையில்
பாம்பு தூங்குகிறது
உன் சொகுசு வாகனம்
குளத்தில் ஒதுங்கியது
உன் கணினியும் காய்கறியும்
கரை தேடுகிறது
உன் குழந்தையின் கல்வி
தூரம் நிற்கிறது
உன் பதவி பணம் பவுசு எல்லாம்
பாதி குறைந்து

மீதியாய் நிம்ம

மேலும்

ஆம்.. நன்றி நண்பரே .. 02-Dec-2015 10:57 am
என்ன செய்வது காலத்தின் கட்டாயம் அந்நிலைக்கு ஆளாக்கி விட்டது நண்பரே!!இருந்தும் பல உணர்த்தல்கள் இங்கே புரிந்திருக்கும் 02-Dec-2015 10:55 am
sujimon - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2015 10:16 am

தட்டு தடுமாறி போய் ..
வியர்வையை விற்றேன் விலகவில்லை

உரு குலைந்து போய் ..
உதிரத்தை விற்றேன் விலகவில்லை

சிதைந்து போய்
சிறுநீரகம் விற்றேன் விலகவில்லை

உடைந்து போய்
உடலுறுப்பை விற்றேன் .. ம் .. ம்

விலகியது

வறுமை அல்ல உயிர் !


--சுதா கண்ணன்

மேலும்

நன்றி தோழரே ..! 02-Dec-2015 10:50 am
உங்கள் கவிக்குள் உண்மை தெரிகிறது நண்பரே!!ஒரு வேலை உணவுக்காய் நாதியின்று இன்றைய மண்ணில் தனது உடலின் அங்கங்களை வெறும் பணத்துக்காய் விற்று ஒருவன் வாழ பலர் உயிரை விடுகின்றனர். 02-Dec-2015 10:25 am
sujimon - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2015 9:26 pm

வேர் கடலை வியாபாரத்தை கூட
வியர்க்க வியர்க்க செய்பவனால் தான்
வேர் விட முடியும் தொழிலில் ..!

..சுஜிமோன்

மேலும்

sujimon அளித்த படைப்பை (public) மகிழினி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Aug-2014 7:31 pm

நிறம் மங்கா
வானவில் அவள் !
நீங்காத
விண்மீன் போன்றவள் !
தரம் குன்றா
தங்கமும் அவள் !
தரணியில் ஏன்
தனிமையில் அவள் !

இது தேன்
தெரிந்தும் வெறுப்பவர்
மண்ணில் பலர் !

முன் நிற்காதே
முறைவாசல் செய்யாதே
முந்தி செல்லாதே
முன் விழக்கு ஏற்றதே !

பூவுக்கு தூரம்
பொட்டுக்கு தூரம்
புடவைக்கு தூரம்
மனிதன் மடமைக்கு
மட்டும் பக்கம் !

இவை
அத்தனை வேண்டின்
மறு மாலை வேண்டும் !

உங்கள் துறத்தல்
இனி அவளுக்கு வேண்டாம்

மறு மாங்கல்யம்
மகத்தானது தான்...

பாவம்
ஒரு மாரின் மணம்
மறு மாரில் தேட மாட்டாள்
காரணம்
விதவையும் வெட்கபடுவாள்!


-சுஜிமோன்

மேலும்

சாரி நண்பா!! 30-Aug-2014 12:22 pm
நன்றி தோழி , நன் தோழன் ! 30-Aug-2014 12:16 pm
நன்றி 30-Aug-2014 12:15 pm
மிக்க நன்றி 30-Aug-2014 12:14 pm
sujimon - sujimon அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2014 6:39 pm

நேரம் கடந்த வார்த்தைகள்
தூரம் சென்ற வாழ்க்கை போல்
பாரம் தரும் சுமைதான் மீதம்!

நாளை நாளை என நம்பிக்கை கொண்டேன்
தினம் நாள் கருத்தது வந்த வாழ்கை போல்
கடும் இருள் தான் மீதம்!

தேவாரம் தேடி திசையலைந்தேன்
தாழ்வாரம் கூட ஏழிசைத்தது
பூவாரம் புகுந்த நாகம் போல்
உயிர் சென்ற தேகம் தான் மீதம்!

ஒத்தி வைத்த நாட்கள் என்னையும் ஒத்தி வைத்தது!

மேலும்

agan அளித்த போட்டியை (public) முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

1.அறக்கட்டளையின் பரிசு பெறும் படைப்புகள் மீதான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமே....

2. ஆண் ,பெண் .திருநங்கை என தனி பரிசுகள்..

3. ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பு மட்டும் என....கவிதை ,கதை ,கட்டுரை என தனியே...

4.நேரடி மொழி பெயர்ப்பு மட்டுமே...

மேலும்

நடுவர் குழாமும் ஐயா அகன் அவர்களும் எனது அன்புக்கும் நன்றிக்கும்உரியவர்கள் . எனது கவிதையினையும் பரிசுக்கு உரியதாய் தேர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 16-Jul-2014 2:32 pm
முடிவு வெளியான நேரம் இப்போது தான் பார்த்தேன் . நாளை விரிவாக வரிசைப் படுத்தி வரலாம் . ஒரு வேளை முதலில் முடிவுகள் பார்த்தது நான் என்றால் பரிசு பெற்ற அனைவருக்கும் என் முதல் வாழ்த்துக்கள் . பங்கு பெற்றவர்க்கும் . நன்றி . 15-Jul-2014 11:30 pm
தோழரே , மொழி பெயர்ப்பு போட்டிகள் பற்றிக் காணும்போதுதான் மீண்டும் வானம்பாடி கவிதைப் போட்டியின் முடிவுகள் அறிந்தேன் . வேறு இடத்தில் தனியாக அறிவிப்பு வந்துள்ளதா என்று தெரியவில்லை. எந்த கவிதைகள் என்று தனியாகக் கொடுத்துவிட்டால் மொழி பெயர்ப்புக்கு ஏதுவாக இருக்கும் . மேலும் பரிசு பெற்ற கவிதைகள் அனைத்தையும் ஒரு சேரப் படித்துக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும். நன்றி . 15-Jul-2014 11:06 pm
தோழமை நெஞ்சங்களே மீண்டும் வானம்பாடி கவிதைப்போட்டிக்கு தாங்கள் அளித்த ஆதரவு வாழ்த்துக்குரியது...நன்றிகள்.. இப்போது முடிவுகள்.... ஆண்கள் முதல் பரிசு : தோழர்..பொள்ளாச்சி அபி 2ம் பரிசு :தோழர். நாதன்மாறா 3ம் பரிசு :தோழர்.சிவநாதன் பெண்கள் முதல் பரிசு :தோழர். புலமி அம்பிகா 2ம் பரிசு : தோழர் சியாமளா ராஜசேகரன் 3ம் பரிசு : தோழர்.விஜயலட்சுமி -கவிபாரதி மரபு முதல் பரிசு :தோழர்.ஆதிநாடா 2ம் பரிசு :தோழர் விவேக்பாரதி 3ம் பரிசு :தோழர் ஜோசப் ஜூலியஸ் திருநங்கை பின்னர் அறிவிக்கப்படும் நடுவர் குழாம் எனது நன்றிக்கும் அன்புக்கும் கைம்மாற்றுக்கும் உரியது. தொடர் தெரிவில் குழாம் இருப்பதால் அவர்களை அடையாளப்படுத்திட இயலா சூழலை தோழர்கள் புரிந்துக் கொள்வர் என நம்பு கிறேன். இனி பரிசு பெற்றுள்ள படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வுகளும் தளத்தில் பதியலாம்... பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும் அகன் 15-Jul-2014 10:19 pm
sujimon - sujimon அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 3:09 pm

நான் நீ என்று நாட்கள் பிரிவதில்லை
நாம் தான் பிரிகிறோம்
நாட்கள் வரலாறு ஆகிறது
நாம் வடிவம் பெறாமல் சாகிறோம் !

சுதா கண்ணன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (76)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (76)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
suriyan

suriyan

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (76)

myimamdeen

myimamdeen

இலங்கை
snekamudan sneka

snekamudan sneka

எப்போதும் உங்கள் இதயம்
user photo

thangabalu

திருநெல்வேலி
மேலே