அம்மாவின் மரணம்

அவிழ்க்க முடியாத பல முடிச்சுக்களைப் போட்டு
மகத்தான மருத்துவத்தை
மகத்துவமின்மையாக்கி
நட்பின் இலக்கணத்தை
பொய்யாக்கியவளே
உப்பைத் தின்னவன்
தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்
காத்துகொண்டிரு
வருகிறது
சொத்து குவிப்பு வழக்கு
உன்னை நோக்கிக் பாயும் தோட்டாவாக
அம்மாவின்
ஆட்சியின் போதே
அரசாங்க கம்பிகளை
எண்ணியவள்
இப்போது என்ன செய்வாய்??

எழுதியவர் : சரத் குமார் (22-Dec-16, 10:05 pm)
Tanglish : ammaavin maranam
பார்வை : 217

மேலே