காப்பியக் கலித்துறை

குன்றி லுறையுங் குமராவுனைக் காண வந்தேன்
கன்றை யிழந்த பசுவாயுளங் காய்ந்து நின்றேன்
நின்தாள் பணிந்து நிலையேனெனக் கேள்வி கேட்டேன்
துன்பந் துரத்தி யடித்தாலெனைத் தேற்று வாயா ...???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Dec-16, 2:44 pm)
பார்வை : 92

மேலே