காப்பியக் கலித்துறை
குன்றி லுறையுங் குமராவுனைக் காண வந்தேன்
கன்றை யிழந்த பசுவாயுளங் காய்ந்து நின்றேன்
நின்தாள் பணிந்து நிலையேனெனக் கேள்வி கேட்டேன்
துன்பந் துரத்தி யடித்தாலெனைத் தேற்று வாயா ...???
குன்றி லுறையுங் குமராவுனைக் காண வந்தேன்
கன்றை யிழந்த பசுவாயுளங் காய்ந்து நின்றேன்
நின்தாள் பணிந்து நிலையேனெனக் கேள்வி கேட்டேன்
துன்பந் துரத்தி யடித்தாலெனைத் தேற்று வாயா ...???