கனவு முதல் கண்ணீர் வரை

தள்ளி போன பொண்ணே
என்ன சொல்லி உன்ன
என் மனசுக்குள்ள அடைச்சி வைப்பன்
உன்னோட ஜாடை பேசி
கண்ணாலே காதல் பேசி
வயதை தொலைக்க ஆசை
உன்னோட வார்த்தை எலாம்
கம்பன் காவியமா ஒலிக்குதடி
அது உசுரோட கலந்து
நரம்பாக துடிக்குதடி...
காற்றின் மடியில்
தவழுதே உன் நினைவுகள்
என் கண்ணிலிருந்து விழுகுதே
கண்ணீர் துளிகள்..

எழுதியவர் : MUNISHKUMAR C (2-Jan-17, 8:16 pm)
சேர்த்தது : முனிஷ்குமர்
பார்வை : 114

மேலே