என் காதலுக்கு காரணம்

கண்ணில் கண்ட
காவியப் பெண்ணே!

உன் கண்களை கண்டதும்
என் இதயத் துடிப்பு நின்றது!

உன் கவிதைப் பேச்சு
என்னை மயக்கியது!

இதுவே என் காதலுக்கு
காரணமானது........

எழுதியவர் : தங்கமணிகண்டன் (7-Jan-17, 10:52 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 208

மேலே