என் காதலுக்கு காரணம்
கண்ணில் கண்ட
காவியப் பெண்ணே!
உன் கண்களை கண்டதும்
என் இதயத் துடிப்பு நின்றது!
உன் கவிதைப் பேச்சு
என்னை மயக்கியது!
இதுவே என் காதலுக்கு
காரணமானது........
கண்ணில் கண்ட
காவியப் பெண்ணே!
உன் கண்களை கண்டதும்
என் இதயத் துடிப்பு நின்றது!
உன் கவிதைப் பேச்சு
என்னை மயக்கியது!
இதுவே என் காதலுக்கு
காரணமானது........