பெண்ணே உன்னால்

தென்றல் காற்றில்
மயங்காத மலர்கள் கூட
என் தேவதை சுவாசக் காற்றில்
மயங்கி விடும்,,..
தேனிகளுக்கும் விடுமுறை தான்
அவள் சுவாசக் காற்றில்
மலர்கள் வாழ்கின்றது,,,,,

எழுதியவர் : faza (15-Jan-17, 3:29 am)
Tanglish : penne unnaal
பார்வை : 271

புதிய படைப்புகள்

மேலே