பெண்ணே உன்னால்
தென்றல் காற்றில்
மயங்காத மலர்கள் கூட
என் தேவதை சுவாசக் காற்றில்
மயங்கி விடும்,,..
தேனிகளுக்கும் விடுமுறை தான்
அவள் சுவாசக் காற்றில்
மலர்கள் வாழ்கின்றது,,,,,
தென்றல் காற்றில்
மயங்காத மலர்கள் கூட
என் தேவதை சுவாசக் காற்றில்
மயங்கி விடும்,,..
தேனிகளுக்கும் விடுமுறை தான்
அவள் சுவாசக் காற்றில்
மலர்கள் வாழ்கின்றது,,,,,