ஆவல்
![](https://eluthu.com/images/loading.gif)
என்
மனங்கொண்ட
மங்கையே
கண்டவுடன்
என்னை
களிப்பில்
ஆழ்த்திய
நீ
என்னை
சுமந்தவளை
காலம்
முழுக்க
களிப்பில்
ஆழ்த்துவாயா
சொல்
மணம்புரிய
ஆவலுடன்
உள்ளேன்....
என்
மனங்கொண்ட
மங்கையே
கண்டவுடன்
என்னை
களிப்பில்
ஆழ்த்திய
நீ
என்னை
சுமந்தவளை
காலம்
முழுக்க
களிப்பில்
ஆழ்த்துவாயா
சொல்
மணம்புரிய
ஆவலுடன்
உள்ளேன்....