இயற்கை
எதிர்பார்ப்பு இருந்தால் வெறுமை வரும்
எதையும் எதிர்பார்க்காமல் செய்தால்
சந்தோசம் வரும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எழுதிய எழுத்து
நன்றாக இல்லை
எழுதா இயற்கை இடத்தில் .....
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அம்மாவின் வார்த்தைக்குள் வாழும் வாழ்க்கை .....
குழந்தை .....