என் அன்பே
மூச்சு வரை மூழ்கவைத்தாய்
மூச்சே திணறி போச்சு
தொண்டை குழியில் காதலை வைத்து
திக்கி தடுக்கி நின்றேன்
தெரிந்தும் தெரியாததேதோ
புரிந்தும் புரியாததேதோ
நீ இல்லை என்ற வார்த்தைக்குள்
நான் கேள்வி குறியாகிறேன்
என்னுலகம் ?? குறியானதே
பக்கம் பக்கமாய் எழுதும்
கவிதைக்குள் எட்டி பார்க்கிறாய்
விழி மூடிநாலும் விடியும் வரை
என்னோடு பேசுகிறாய்
இந்த உலகத்தை பார்திடும்
நிலவே உன் விழியில்
நான் மட்டும் ஏனில்லை?
சிரித்து பேசும் கைபேசியில்
நசுங்கும் எண்களா
என் காதல் உன் முன்னில் அன்பே....